ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்தவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்தவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை மானபங்கம் செய்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வ.புதுப்பட்டி, திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன் மகள் துர்கா (16). இவர் வத்திராயிருப்பில் உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வியாழக்கிழமை பேருந்திற்காக நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுந்தரராஜபுரம், மேலத்தெருவைச் சேர்ந்த அய்னார் மகன் மகேஸ் (17) என்பவர் துர்காவிடம் பெயர் கேட்டுள்ளார்.
திங்கள்கிழமை இரவு அருகில் மகேஸ், துர்காவின் அருகில் நின்று தொட்டு பேசினாராம். இதனால் அவருக்கு மன உளச்சல் ஏற்பட்டதாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துர்கா புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேஸைக் கைது செய்தனர்.