தற்போதைய செய்திகள்

கைவினைப் பொருள்கள் கண்காட்சி கோவையில் மார்ச் 7-இல் தொடக்கம்

தமிழ்நாடு கைத்தறித்தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் கைவினைப் பொருள்களின் கண்காட்சி மார்ச் 7-முதல் 16 வரை கோவையில்  நடைபெற உள்ளது.

தர்மலிங்கம்

தமிழ்நாடு கைத்தறித்தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் கைவினைப் பொருள்களின் கண்காட்சி மார்ச் 7-முதல் 16 வரை கோவையில்  நடைபெற உள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள மீனாட்சி ஹாலில் நடைபெறும் இக்கண்காட்சியில், சுமார் 100 கைவினைஞர்கள் தங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைத்திறன் மற்றும் தேசி்ய மரபு சார்ந்த படைப்புகளை விற்பனைக்கு வைக்க உள்ளனர்.

 மேலும், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT