தற்போதைய செய்திகள்

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தறித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது

ஏ. அருள்ராஜ்

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியடைந்த தறித்தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து வெள்ளியனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT