முகப்பு
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடி மருந்துகள் பறிமுதல்: 3 பேர் கைது

ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த

தற்போதைய செய்திகள்

பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடி மருந்துகள் பறிமுதல்: 3 பேர் கைது

ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸார் 2 வாகனங்களை கைப்பற்றப்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய போலீஸார், பாதுகாப்பற்ற முறையிலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் வெடிபொருட்களை கொண்டு சென்றதாக இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →