தற்போதைய செய்திகள்

திசைமாறிய படகுகள்: அதிராம்பட்டினம் மீனவர்கள் கோடியக்கரையில் கரை சேர்ந்தனர்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.

கே.பி. அம்​பி​கா​பதி

கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.

இதில் அதிராம்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற வீரையன்,நாகூரான் உள்ளிட்ட 9 மீனவர்கள் இருந்த 2 படகுகள் செல்லக்கண்ணி வாய்க்கால் பகுதியில் கரை ஒதுங்கியது இன்று காலை தெரிய வந்தது.இவர்களோடு மற்றொரு படகில் மீன் பிடித்த 3 மீனவர்கள் நிலை தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT