தற்போதைய செய்திகள்

சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி பறிமுதல்

DIN

சென்னை

சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது.

சென்னையில் தொழிலதிபர் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

சென்னை அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ. 90 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதில்  ரூ.70 கோடி புதிய நோட்டுகளாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT