தற்போதைய செய்திகள்

புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம்  எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

DIN

புதுச்சேரி, 

வர்தா புயலை முன்னிட்டு புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் எதிரொலியாக கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

இதன் எதிரொலியாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT