தற்போதைய செய்திகள்

கோவை பட்டாசு குடோனில் தீ விபத்து: அருகே உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி பள்ளியில் பரவியதால் பரபரப்பு

DIN

கோவை
கோவை காந்தி நகர் அருகே உள்ள பட்டாசு குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

இந்த தீ அருகில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி பள்ளியில் பரவியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியுள்ளனர். 6 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கிடங்கு தொழிலாளர்கள் பலரும் இதில் சிக்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT