தற்போதைய செய்திகள்

வங்கதேச கடற்படை பயிற்சி கப்பல்கள் கொழும்பு துறைமுகம் வருகை 

DIN

கொழும்பு

வங்கதேசத்தின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு பயிற்சி கப்பல்கள், இன்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.

சோமுத்ர விஜான், சோமுத்ர ஜோய் என்ற இந்த இரண்டு கப்பல்களில் 511 சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் வந்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் கலாச்சார பணிகள், கடல் சுத்தப்படுத்துதல், விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த பயிற்சிக் கப்பல் வரும் அக்டோபர் 4 ம் தேதி வங்கதேசம் திரும்பிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT