தற்போதைய செய்திகள்

மதுரையில் கோயிலில் கூட்டநெரிசலில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலித் திருட்டு

DIN

மதுரையில் கோயிலில் கூட்டநெரிசலில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மதுரை சிந்தாமணியைச் சேர்ந்தவர் பழனிவேல்ராஜன்(36). சம்பவத்தன்று இவர் மனைவியுடன், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள காலபைரவர் கோயிலுக்கு சென்றாராம். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாம்.

இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு இருவரும் கோயிலை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது இவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலி மாயமாகி இருந்ததாம்.

கோயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் சங்கிலியைத் திருடிச்சென்றது தெரிந்ததாம். இதுதாடெர்பாக பழனிவேல்ராஜன் அளித்தப்புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT