தற்போதைய செய்திகள்

பெங்களுருவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி கோலாலம்பூருக்கு மாற்றம் 

DIN

பெங்களுருவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து பி.சி.சி.ஐ கூறி இருப்பதாவது: 19-வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற இருந்தது.

இந்த போட்டிக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து போட்டியை மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக, பி.சி.சி.ஐ., கூறி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT