தற்போதைய செய்திகள்

மணல் குவாரிகளை மூடக்கோரிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு 

DIN

மணல் குவாரிகளை மூடக்கோரிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. 

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட தனி நீதிபதி ஆணை பிறப்பித்திருந்தார். இந்நிலையில் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT