தற்போதைய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைவு

பருவ மழை முற்றிலும் பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்துள்ளது.

கவிதைமணி

சென்னை: பருவ மழை முற்றிலும் பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு விநாடிக்கு வெறும் 16 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் தமிழக குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது

விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 20 அடி அதிகமாக 130.80 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT