தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்தும்: தமிழிசை செளந்தரராஜன்

DIN

சென்னை:  தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவை கைவிட இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: -  தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழிசை கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT