தற்போதைய செய்திகள்

பெரு நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6..3 ஆக பதிவு

DIN

லிமா:  பெரு நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியான Atico, நகராட்சியில் 45 கிலோமீட்டர் தொலைவில்  28 கிமீ ஆழத்தில் பூகம்பத்தின் மையப்புள்ளி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலநடுகத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT