தற்போதைய செய்திகள்

தற்போதைய தமிழக அரசுக்கு மக்களின் ஆதரவு கிடையாது: கார்த்தி சிதம்பரம்

DIN

சென்னை:  தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளர்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் பேட்டியளித்த போது மேலும் கூறியதாவது: -

தமிழகத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்தி தெளிவாக செய்யப்படும் அரசு தேவை. தற்போது உள்ள அரசுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT