தற்போதைய செய்திகள்

ஏமன் நாட்டில் அரபு கூட்டுப்படை வான்வழி தாக்குதல்: 24 பேர் கொல்லப்பட்டனர்

DIN

சனா:  ஏமன் நாட்டில் சடா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையை குறி வைத்து சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும், சுற்றுலா பயணிகள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT