சென்னை: டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப் பேரவையில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாமளாபுரத்தில் பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பிக்கு பதவி உயர்வு ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.