தற்போதைய செய்திகள்

4 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு

DIN

சென்னை: 4 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஐ..பி.எஸ். அதிகாரிகளான ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியபெருமாள், அபய்குமார் சிங் ஆகிய நான்கு  ஐஜிக்களுக்கு, ஏடிஜிபியாக பதவி உயர்வு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

SCROLL FOR NEXT