தற்போதைய செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக  வடகாடு மக்கள் நடத்தி வந்த போராட்டம் ஒத்திவைப்பு

DIN

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்றுவந்த போராட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையிலும், வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் கடந்த 21 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை ஆட்சியர் கணேசன் இன்று அப்பகுதி போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT