தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படாது: தே.க. ராஜேந்திரன்

DIN

சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர் தே.க.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது:

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு இப்போது அவசியமில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT