தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படாது: தே.க. ராஜேந்திரன்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர்

DIN

சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர் தே.க.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது:

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு இப்போது அவசியமில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT