தற்போதைய செய்திகள்

மதுரை அருகே பேராசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை

DIN

மதுரை: மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் கோவிந்தசாமி வீட்டில் இருந்த 80 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஓய்வு பெற்ற பேராசிரியர் கோவிந்தசாமியும் அவரது மனைவி ஆஷா தேவியும் வெளியூர் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்து.

இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவஇடத்துக்கு விரைந்த வந்து பார்வையிட்ட போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT