தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 

DIN

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT