தற்போதைய செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் அனைத்தும் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

DIN

லண்டன்: லண்டனில் இருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் அனைத்தும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இது சைபர் அட்டாக் தான் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, "என்று விமான அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT