தற்போதைய செய்திகள்

கோவையில் 2-வது நாளாக ஆளுநர் பன்வாரிலால்  ஆய்வு

DIN

கோவையில் இரண்டாவது நாளாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஆளுநர் ஈடுபட்டார்.

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு நடத்துவது போல் தமிழக ஆளுநரும் களத்தில் இறங்கி ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT