தற்போதைய செய்திகள்

முதல்வர் அணியினர் ஓபிஎஸ் அணியை ஒதுக்குவதாக மைத்ரேயன் மீண்டும் குற்றச்சாட்டு

DIN

முதல்வர் அணியினர் ஓபிஎஸ் அணியை ஒதுக்குவதாக மைத்ரேயன் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார். 

மைத்ரேயன் நேற்று தனது முகநூல் பக்கத்தில், "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் மனங்கள் இணையவில்லை என முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இன்று மீண்டும் முதல்வர் அணியினர் ஓபிஎஸ் அணியை ஓதுக்குவதாக மைத்ரேயன் குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் ஓபிஎஸ் அணி என்று தங்களை ஒதுக்க வேண்டாம் என்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும் என்றும்  பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT