தற்போதைய செய்திகள்

தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

DIN

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பருவ மழை கணிசமாக பெய்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பிவிட்டது. சாத்தனூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அதே போல் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 441 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT