தற்போதைய செய்திகள்

முறைகேடு நடந்திருந்தால் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்திருக்கத் தேவையில்லை: தேர்தல் அதிகாரி கலாவதி

DIN

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்  தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்திருக்கத் தேவையில்லை என தேர்தல் அதிகாரி கலாவதி தெரிவித்துள்ளார்.

தேசிய தலைமை அலுவலகத்திற்கு முறையான தகவலை அளித்தே நாங்கள் தேர்தலை நடத்தினோம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் சாரண, சாரணியர் இயக்கத்தில் 12 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 8 பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT