தற்போதைய செய்திகள்

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது தீ விபத்து: 4 பேர் காயம்

DIN

கேதர்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயில் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்குகளை ஏற்றிச்செல்லும் மி-17 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இரும்பு தூண் மீது மோதியதில் ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளனாது. 

இதில், விமானி உட்பட 4 பேர்  இலேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT