தற்போதைய செய்திகள்

நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்

நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

DIN

நாகர்கோவில்:  நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாதாள சாக்கடையில் இறங்கி 3 துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்த புகாரில்  மே 7- ம் தேதி நேரில் ஆஜராக நகராட்சி ஆணையர்,நகராட்சி நகர்நல அலுவலர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

SCROLL FOR NEXT