தற்போதைய செய்திகள்

சமூகநீதிக்கு எதிராக மத்தியஅரசு செயல்படுகிறது: மு.க. ஸ்டாலின் 

DIN

சென்னை:  டாக்டர் அம்பேத்கரின் 127- வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தமிழ்புத்தாண்டு குறித்த ஆளுநர் கருத்து குறித்து கவலையில்லை என கூறினார். 

தொல்காப்பியர் கூற்றுப்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என திருவிடந்தை ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர், சமூகநீதிக்கு எதிராக மத்தியஅரசு செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT