தற்போதைய செய்திகள்

​காஸியாபாத்தில் குழாய் தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

காஸியாபாத்: உத்தரப்பிரதேச உலா கவுஸ்ஹம்பி மெட்ரோ நிலையம் அருகே உள்ள குழாய் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த சுமார் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு அமைப்புகள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றன. இதனிடையே தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT