தற்போதைய செய்திகள்

தில்லியில் போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கு இடையே என்கவுண்டர்

தில்லியில் போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கு இடையே பயங்க துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

DIN

புதுதில்லி: தில்லியில் போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கு இடையே பயங்க துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இன்று அதிகாலை மல்லேஜியம் துறைமுகத்திற்கு அருகே சராய் காலே் கான் என்ற இடத்தில் ரவுடி நீரஜ் பஞ்சா கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ரவுடி காயமடைந்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  Sarai Kale Khan area

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT