தற்போதைய செய்திகள்

சுதந்திர தினம்: ஆகஸ்ட் 15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

DIN

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, வரும் புதன்கிழமை (ஆக.15) சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மதுக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

சுதந்திர தினத்தையொட்டி, வரும் புதன்கிழமை (ஆக.15) சென்னை மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், அதைச் சாா்ந்த மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். அதேபோல், உணவகங்களுடன் கூடிய மதுக் கூடங்கள், கிளப்புகளுடன் கூடிய மதுக் கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்பட வேண்டும். இதை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT