தற்போதைய செய்திகள்

இசை கல்லூரிக்கு நியாயமான முறையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை: புஷ்பவனம் குப்புசாமி 

DIN

இசை கல்லூரிக்கு நியாயமான முறையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை என்று பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது நாட்டுப்புற பாடலை பாடும் கிராமத்தான் என்பதால் தனக்கு துணைவேந்தர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இசை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை எனக்கு அளித்து இருப்பார். இப்போதெல்லாம் இசை கல்லூரியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது'' என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT