தற்போதைய செய்திகள்

வரும் 21-ம் தேதி பஞ்சாப் முதல்வரை அமிர்தசரஸ் நகரில் சந்திக்கிறார் கனடா பிரதமர்  

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்  இந்தியா வந்துள்ளார்.

DIN

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்  இந்தியா வந்துள்ளார்.

 கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பலரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் சில புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. 

மேலும் அவர் வரும் 21ம் தேதி பஞ்சாப் முதலவர்  அமரீந்தர் சிங்கை அமிர்தசரஸ் நகரில் சந்தித்க்க உள்ளார்.  பஞ்சாப்பின் அம்ரிஸ்டர் நகரில் உள்ள சீக்கிய பொற்கோவில், தில்லி ஜும்மா மசூதியையும் அவர் பார்வையிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 60 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 போ் கைது

அரசுப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா

மானூா் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

பேரவைத் தோ்தல்: காவல் துறையினருக்கு பயிற்சி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT