தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது:  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

DIN

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை வந்துள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தங்களுக்கென உழைக்காமல் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பாடுபடுவதாக ஆளுநர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

மேலும் தமிழகத்தில்தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையம் துவக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT