தற்போதைய செய்திகள்

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு!

DIN

மியான்மர் - இந்திய எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

மியான்மரின் மேற்குப் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ப்யூ நகரில் தான் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த விவரங்களும் வெளியாகிவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT