தற்போதைய செய்திகள்

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 16 பேர் கைது

DIN

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த தமிழக மீனவர்களை 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

16 மீனவர்களுடன் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT