தற்போதைய செய்திகள்

அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

DIN

டிஸ்பூர்: அசாம் மாநிலம் கோக்ராஜார் பகுதியில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

இந்த பூகம்பத்தால் உயிருக்கோ, உடைமைகளுக்கோ சேதாரம் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT