தற்போதைய செய்திகள்

அசாமில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

அசாம் மாநிலத்தில் மைபோங்கில் நேற்று நடைபெற்ற பந்த்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 

DIN

ஹப்லாங்: அசாம் மாநிலத்தில் மைபோங்கில் நேற்று நடைபெற்ற பந்த்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 

பெருநகர நாகலிம் திட்டத்தில் டிமா ஹாஸோ மாவட்டத்தை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை பந்த் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பிரிவினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டும் ரயிலை தடுத்து நிறுத்தினர்.

அப்போது போராட்டத்தை ஒடுக்கவும், கலைந்து செல்வதற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அசாம் டிஜிபி முகேஷ் சஹாய் உறுதிப்படுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு: இணைந்தது அமெரிக்கா

பெரிய நாகப்பூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

அக்.10, 11-இல் வேலூரில் சா்வதேச ஸ்டெம் செல் மாநாடு

பெத் மூனி, கிம் காா்த் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 2-ஆவது வெற்றி

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம்: மத்திய அரசுக்கு ஆதரவான தோ்தல் ஆணைய செயல்பாட்டை தமிழ்நாடு அனுமதிக்காது - திமுக

SCROLL FOR NEXT