தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா: மதுரை விரைவு ரயிலின் சரக்குப் பெட்டி தடம் புரண்டு விபத்து

ANI

மும்பை: மகாராஷ்ட்ராவின் கந்தாலா பகுதியில் மதுரை விரைவு ரயிலின் சரக்குப் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

மகாராஷ்டிராவின் கந்தாலா பகுதியில் மதுரை விரைவு ரயிலின் சரக்குப் பெட்டி இன்று அதிகாலை 3.30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில், அதிர்ஷ்டவசமாக எந்தவித அசாம்பாவிதங்களும் நிகழவில்லை என்றும் தடம் புரண்ட சரக்குப் பெட்டி ஒரு மணி நேரத்திற்குள் உடனடியாக சரி செய்யப்பட்டதால் ரயில் சேவையில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT