தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா முதல்வராக முழு காரணம் நடராஜன்தான்: சந்திரலேகா பேட்டி

DIN

சென்னை: ஜெயலலிதா முதல்வராக முழு காரணம் நடராஜன் தான் என்று ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலோகா கூறினார்.

சசிகலா கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா முதல்வராக ம.நடராஜன் தான் முழு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என தெரிவித்தார் 

அப்போதைய தென்காற்காடு மாவட்ட ஆட்சியராக சந்திரலேகா இருந்தபோது, நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT