தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT