தற்போதைய செய்திகள்

சென்னை: ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்தவர் கைது

DIN


சென்னை: சென்னை அபிராமபுரத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். 

சொத்துப்பிரச்னை தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க ஐபிஎஸ் அதிகாரி போல சைரன் வைத்த வாகனத்தில் வந்த சிவநேசன், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும் சில உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி மிரட்டி உள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த கார் மற்றும் 6 கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT