தற்போதைய செய்திகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம், வேலூர் சிறையில் கைதிகள் விடுதலை

DIN


சேலம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து 31 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து 31 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், சேலம் மத்திய சிறையில் இருந்து இதுவரை 2 கட்டமாக 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

இதேபோன்று வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் இருந்து 3 பெண்கள் உட்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஏற்கனவே, 63 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT