தற்போதைய செய்திகள்

அத்திவரதர் தரிசனம் 48 நாட்களுக்கும் மேல் நீட்டிக்கப்படாது: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி

திருச்செந்தூர்:  அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்

DIN

திருச்செந்தூர்:  அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 
    
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த காலங்களில் அத்திவரதர் தரிசனம் ஆகமவிதிப்படி 48 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதேபோல் ஆகமவிதிப்படி இந்த ஆண்டும் அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT