முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது

தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி  பாஷிர் அகமதுவை தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது

Updated On : 16 ஜூலை, 2019 at 12:45 PM
பகிர்:


புதுதில்லி: தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி  பாஷிர் அகமதுவை தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகம்மது பங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான பாஷிர் அகமதுவை, தலைநகர் தில்லியில் தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த பாஷிர் அகமது என்ற பயங்கரவாதியை பற்றிய தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Delhi Police Special Cell has arrested JeM terrorist Basir Ahmad from Jammu & Kashmir's Srinagar. Police has announced a reward of Rs 2 lakh on his arrest.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.