தற்போதைய செய்திகள்

சென்னை நந்தனத்தில் இரு சக்கர வாகனம் மீது மாநகர அரசு பேருந்து மோதி 2 பேர் பலி 

DIN


சென்னை நந்தனத்தில் இரு சக்கர வாகனம் மீது மாநகர அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் சென்ற மாநகர அரசு பேருந்து முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பவானி, நாகலட்சுமி  என்ற 2 பேர் உயிரிழந்தனர். சிவன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். 

விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT