தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ராவல்பிண்டி அருகே விமான விபத்து: 5 பேர் பலி

பாகிஸ்தான் ராவல்பிண்டி அருகே குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர்

DIN


ராவல்பிண்டி: பாகிஸ்தான் ராவல்பிண்டி அருகே குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

விமான விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவகின்றனர். 

Small plane crashes into residential area near Pakistani city of Rawalpindi, killing at least 5 people and injuring 20 more, official says.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT